திங்கள், 3 பிப்ரவரி, 2025

மகிழ்ச்சி : மூன்றாம் பரிசு- பொங்கல் சிறுகதைப் போட்டி, மாலை மலர்

 எனது 'செல்லாக்காசு' சிறுகதை மாலைமலர் நடத்திய 'பொங்கல் சிறுகதைப் போட்டியில்'  மூன்றாம் பரிசு பெற்றுள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். (மாலைமலர், பிப்ரவரி 1 2025 நாளிதழ்)

எனது நண்பர் திரு. நீலகண்டனுக்கு சமர்ப்பிக்கிறேன்! 





கருத்துகள் இல்லை: